முன்னே செல்வேன் உன் வழிகாட்டியாய்
உன் பின்னே வருவேன் நீ வழிகாட்ட
உன்னுடன் கோர்ப்பேன் வாழ்க்கைத் தோழனாய்
உயிருடன் கலப்பேன் அன்பின் சீடனாய்
வாழ்வோம் மகிழ்ச்சியில் காதலின் அங்கமாய்
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
No comments:
Post a Comment