அகமொன்று வைப்பாய் புறமொன்று பேசுவாய்
நீ ஒருவரை நம்பும்வரை
அகமும் புறமும் ஒன்றாய்ப் பேசுவாய்
நீ ஒருவரை நம்பியதும்
அகம் புறம் அறியாமல் பேசுவாய்
நீ ஒருவரிடம் ஒன்றிய பிறகு
அன்பே.. அகம் புறம் அறியா வாழ்வே
நம்மிடம் ஓங்கட்டுமே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment