கனவில் காண்பது நிஜமானால் நீ எனக்குள் இருக்கிறாய்
அன்பாய் கிடைப்பது தினமானால் நீ எனது உணர்வாகிறாய்
பாசம் அது மிகைவானால் நீ எனக்குள் ஐக்கியம் ஆகிறாய்
மனம் அது ஒன்றானால் நீயே நானாவாய்
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
No comments:
Post a Comment