அன்பால் அவள் என்னை அணைக்க
அவள் உணர்வால் என்னையே மறக்க
ஆசையுடன் அவளை நான் அரவணைக்க
ஆர்வமாய் வாழ்வின் வழி செல்ல
தொடங்குவோம் ஒரு உறவினை
உடல் உயிர் இணையும் மரபினை.
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
1 comment:
Yeh supera iruku
Post a Comment