Wednesday, July 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

காலம் மறந்த காதல்
கடமை மறந்த கண்கள்
என்னை மறக்கும் நான்
உன்னை மறக்கும் நீ
திருமணம் செய்ய காத்திருக்க
நம் எண்ணங்கள் இணைந்திருக்க
பெற்றோரின் ஆசி பெறுவோமே
வாழ்வை வளம்பெற செய்வோமே.

No comments: