காலம் மறந்த காதல்
கடமை மறந்த கண்கள்
என்னை மறக்கும் நான்
உன்னை மறக்கும் நீ
திருமணம் செய்ய காத்திருக்க
நம் எண்ணங்கள் இணைந்திருக்க
பெற்றோரின் ஆசி பெறுவோமே
வாழ்வை வளம்பெற செய்வோமே.
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
No comments:
Post a Comment