Thursday, July 24, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன் கண்களைக் காண காத்திருப்பேன்
கவனமாய் உனக்கென என்னை கோர்த்திருப்பேன்
உன் சிரிப்பில் மகிழ்வடைய காத்திருப்பேன்
சிதறும் எண்ணங்களை சேர்த்திருப்பேன்
உன் உடையினில் மறைய காத்திருப்பேன்
உன்னுடன் கலந்து வாழ நின்றிருப்பேன்.

No comments: