திசை வேறு, கோணங்கள் வேறு,
உயிர் வேறு, உடல் வேறு - நாம் நினைத்தால்
அகிலமும் வேரூன்றி ஒன்றாகும்
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கியம் படித்ததில்லை, இலக்கணமோ மனதிலில்லை, இனிய சொற்களோ நினைவில் நிலைத்திருப்பதில்லை, எண்ணங்களோ தங்குவதில்லை, உணர்வுகளோ மாற்றமில்லாமலில்லை, எனவேதான் எழுத்துக்களில் என்னுள் உள்ள சிதறல்களை கோர்த்து சமர்பிக்கிறேன்
No comments:
Post a Comment