வெவ்வேறு திசை செல்லும் மனம்
இன்று உன்னை மட்டுமே திசையாய் கொள்கிறதே..
பலப்பல பழக்கங்களை கொண்ட என் உடல்
நாம் நன்றாய் வாழ தீயப் பழக்கங்களை தவிர்க்கிறதே..
சட்டென்று கோபம் வரும் என் உணர்வு
கோபம் குறைத்து அன்பு செழித்து வாழ அழைக்கிறதே..
உருவே வேறாய் உயிரோ ஒன்றாய் பிணைய
காலம் நம் வாழ்வை வழிவகுக்கிறதே..
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மாமு பின்றடா..பின்றடா..பின்றடா..பின்றடா..பின்றடா..பின்றடா..பின்றடா..
Post a Comment